சென்னை: இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராஜ்கிரண் உடலில் துப்பாக்கியால் சுட்டதற்கான தடயங்கள் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ராஜ்கிரண் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையால் ஒப்படைக்கப்பட்ட மீனவர் உடல் கவுரவமான முறையில் துணி சுற்றி தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. உடற்கூறு ஆய்வுக்கு பின் ராஜ்கிரண் உடலில் தையல்களும் முறையாக போடப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது….