இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை திருப்பி அழைத்துவர முயற்சி: மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில்

டெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, திருப்பி அழைத்துவர இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இதே பதிலைத்தான் கேட்க வேண்டியதுள்ளது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருக்கிறார். …

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு