இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் இன்று தாயகம் வருகை

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 33 மீனவர்கள் கொழும்பு விமான நிலையம் வந்தனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் 33 மீனவர்களும் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். …

Related posts

வேலைக்காக இங்கிலாந்து சென்றவர் எம்பியாக தேர்வு: கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு அலையில் வென்ற கேரள செவிலியர்

இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டி

இலங்கையில் அரசு ஊழியருக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்