இலங்கை அரசின் அட்டுழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசின் அட்டுழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு