இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்து

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றே கையெழுத்திட்டார். நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 13 என தேதி குறிப்பிட்டு கடிதம் அளித்தார். …

Related posts

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டி வதைக்கும் வெயில்; இதுவரை 568 பேர் உயிரிழப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி