இலங்கையில் 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட போவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு..!!

கொழும்பு: இலங்கையில் 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட போவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் உள்பட 44 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு