இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கப்பசை சென்னையில் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரனை

சென்னை: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள 630 கிராம் தங்கப்பசை சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய இலங்ககை பயணிகள் 2 பேரை கைது செய்து சுங்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்கப்பசையை ஆடைகளில் மறைத்து  கடத்தியது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் அம்பலமாகியது. …

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு