இலங்கைக்கு 5 பில்லியன் டாலர் கடனுதவி கிடைக்க வாய்ப்பு?

இலங்கை பிரதமராக ரணில் பொறுப்பேற்ற நிலையில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக ஜப்பான் நாடு 2 பில்லியன் டாலர்களை கடனாக அளிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்திய எக்சிம் வங்கி தன் பங்குக்கு 1.3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க உள்ளதாகவும் இலங்கை தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் தங்க நிலவில் பிரமாண்ட குகை கண்டுபிடிப்பு

சீனா-ரஷ்யா கூட்டு கடற்பயிற்சி

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு: பாக். அரசு அதிரடி அறிவிப்பு