இறுதி போட்டியில் இந்திய இணை

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன்  இணை தகுதி பெற்றது.அரையிறுதியில்  போஸ்னியா & ஹெர்சகோவினாவின் டாமிஸ்லாவ் – சான்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ) ஜோடியுடன் மோதிய இந்திய இணை  6-2, 6-4 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. இன்று நடக்கும் பைனலில் குரோஷியாவின் இவான் டோடிக் – மார்செலோ மெலோ (மெக்சிகோ) இணையுடன் போபண்ணா – ராம்குமார் ஜோடி மோதுகிறது….

Related posts

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: 20 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் பாதியில் வெளியேறினார் இந்திய வீரர்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டை 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி

சில்லி பாய்ன்ட்…