இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் பறிபோன சிறுவனின் பார்வை: 3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இறுதி ஊர்வலத்தின் போது சரவெடி வெடித்ததில் அவ்வதுழியாக சென்ற சிறுவனின் இடது கண்ணில் பட்டாசு பட்டு பார்வை பறிபோனது. வெடி வைத்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்