இருளர்கள் பாதுகாப்பாக தங்க வைப்பு

மதுராந்தகம்:  மதுராந்தகம் கடப்பேரியில் ஏரிராம் சாய்ராம் நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் இங்குள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் வெளியே வரமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோல், தோட்டம் நாவல், தேவாதூர், மின்னல், கீழ் மின்னல், சீதாபுரம் மற்றும் வெளியம்பாக்கம் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் இங்கு வசித்துவரும் இருளர் இன மக்கள் மீட்கப்பட்டு அங்குள்ள சமூகநல கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடமைகளை வட்டாட்சியர் நடராஜன் வழங்கினார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்