இருக்குன்றம்பள்ளி, மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி: போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் இருக்குன்றம்பள்ளி, மாமண்டூர் இடையே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பாலாற்று பாலம் அருகே போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்