இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார்

சென்னை: இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார் தெரிவித்துள்ளனர். வாங்கிய கடனுக்கு ஈடான தொகையை செலுத்தி முடித்த பின்னரும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ஜெயலட்சுமி மகளிர் சுய உதவி குழுவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். …

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்