ராமநாதபுரம்: மண்டபம் கடலில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த படகுகள், 3 டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததால் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்….
ராமநாதபுரம்: மண்டபம் கடலில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த படகுகள், 3 டன் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததால் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்….