இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்கீடு

சென்னை: இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ள ‘செயலி’ உருவாக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் தர ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை