இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி

இமாச்சல்: இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இமாச்சல பிரதேச அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன் ஆட்சிக் காலத்தில், அரசாங்கம் கொரோனாக்கு எதிராகப் போராடியதுடன், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாமல் பார்த்துக் கொண்டது என பேசினார்….

Related posts

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்