இபிஎஸ்-ஐ ஆதரிக்கும் தீர்மானத்தை ஓபிஎஸ் வழிமொழிய வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் தீர்மானத்தை பன்னீர்செல்வம் வழிமொழிய வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். பன்னீர்செல்வம் அரசியலில் யாருக்கும் துரோகம் செய்யாதவர் என கூறினார். இரட்டை தலைமையால் மாவட்ட செயலாளர்களின் களப்பணி பாதிக்கப்படுவதால் ஒற்றை தலைமை அவசியம் என தெரிவித்தார். …

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு