சென்னை: எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் தீர்மானத்தை பன்னீர்செல்வம் வழிமொழிய வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். பன்னீர்செல்வம் அரசியலில் யாருக்கும் துரோகம் செய்யாதவர் என கூறினார். இரட்டை தலைமையால் மாவட்ட செயலாளர்களின் களப்பணி பாதிக்கப்படுவதால் ஒற்றை தலைமை அவசியம் என தெரிவித்தார். …