இன்று மின்தடை

 

மேலூர், ஜூலை 20: மேலூர், அழகர்கோவில், ஒத்தக்கடை, பனையூர் உபமின் நிலையங்களிலின் இன்று (ஜூலை 20)பராமாிப்பு பணி நடப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்டுக்குளம், வண்ணாம்பாறைப்பட்டி, அழகாபுரி, ஒத்தப்பட்டி, உலகநாதபுரம், நாயக்கன்பட்டி, அழகர்கோவில், அழகாபுரி, ஏ.வலையபட்டி, கோட்டைவாசல், கிடாரிபட்டி, வெளிச்சநத்தம், கைலாசபுரம், செட்டியார்பட்டி, அ.வல்லாளபட்டி, சண்முகநாதபுரம். துக்ளாம்பட்டி, கள்ளந்திரி, நெல்லியேந்தல்பட்டி, மலையாளத்தான்பட்டி, பனையூர், சிலைமான், புளியங்குளம்பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு