இன்றும், நாளையும் நடக்கிறது தூத்துக்குடியில் பேரின்ப பெருவிழா

தூத்துக்குடி, ஜூன் 1: தூத்துக்குடியில் இன்றும், நாளையும் நடைபெறும் பேரின்பப்பெருவிழாவில் சுவிஷேசகர் ரவி ஆபிரகாம் கலந்து கொண்டு செய்தியளிக்கிறார். தூத்துக்குடி முழு இரவு ஜெப ஐக்கியம் சார்பில் பாளை மெயின் ரோட்டில் வ.உ.சி. பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள காய்கனி மார்க்கெட் மைதானத்தில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) பேரின்பப்பெருவிழா நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் வடஇந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஊழியம் செய்து வரும் சுவிஷேசகர் ரவி ஆபிரகாம் தேவ செய்தியளிக்கிறார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை