இனப்படுகொலை செய்த ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக்கூடாது!: சீமான் ஆவேசம்

சென்னை: இனப்படுகொலை செய்த ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தியா மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று சீமான் கூறியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை