இந்த கல்லூரியில் தான் எனது ஜனநாயக கடைமை ஆற்றுவேன்: எஸ்ஐஇடி கல்லூரி நிகழச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்த கல்லூரியில் தான் எனது ஜனநாயக கடைமை ஆற்றுவேன் என எஸ்ஐஇடி கல்லூரி நிகழச்சியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசினார். தேர்தலில் நான் வாக்களிக்கும் வாக்குச்சாவடி எஸ்ஐஇடி கல்லூரி தான் என கூறினார். பெண்களுக்காக கல்லூரியாக எஸ்ஐஇடி கல்லூரி திகழ்கிறது என தெரிவித்தார். விழாவில் அமைச்சர் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு