இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு தந்துள்ள பரிந்துரைகள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்