இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு

கரூர்: இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்று கரூரில் ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாயத்தை 3 கார்ப்பரேட் முதலாளிகளிடம் பிரதமர் கொடுத்து விட்டார். மேலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.    …

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்