இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பரிசோதனைகளை குறைக்கவும், தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்கவும்  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு  வலியுறுத்தியுள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு