இந்திய பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை: பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்த ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஃபுமியோ கிஷிடோ 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தவே இந்தியா வந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தகவல் அளித்தார். …

Related posts

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்

அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து