இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வான கடலூர் எஸ்.ஐ. இந்துமதிக்கு துணைமுதல்வர் வாழ்த்து

சென்னை: இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வான கடலூர் எஸ்.ஐ. இந்துமதிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ்.ஐ. இந்துமதி கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவரது வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்திட்டுள்ளார். …

Related posts

மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு