இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது: ராகுல் காந்தி

கூடலூர்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 22-வது நாளை கூடலூரில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கூடலூர் 3 மொழிகள், 3 கலாசாரங்களை ஒன்றிணைக்கும் இடமாக உள்ளது என்று தெரிவித்தார். …

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி