டெல்லி: இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் முடங்கிய வாட்ஸ்-அப் சேவை சீரானது. வாட்ஸ் – அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்தனர். தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் – அப் சேவை சீரானது. சென்னை, டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாட்ஸ்-அப் சேவை முடங்கி இருந்தது….