இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி!: மத்திய கால்நடை பராமரிப்புத்துறை

டெல்லி: இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. மத்தியபிரதேசம், அரியானா, மராட்டியம், சத்தீஷ்கர், இமாச்சலம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது. …

Related posts

விவசாயிகளுக்கு எதிரான குற்றத்தை மோடி அரசு உணரவில்லை: மல்லிகார்ஜூன கார்கே

தெலுங்கானாவில் திருப்பதி என அழைக்கப்படும் கோயில் லட்டில் கலப்படமா?: ஆந்திராவில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை கருத்து: தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய I.N.D.I.A. கூட்டணி வலியுறுத்தல்!!