Friday, July 5, 2024
Home » இந்தியாவில் கணிசமாக உயரும் பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 392 பேர் பலி

இந்தியாவில் கணிசமாக உயரும் பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 392 பேர் பலி

by kannappan

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,60,265 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 10,929 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,44,683 ஆக உயர்ந்தது.* புதிதாக 392 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,60,265 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,509 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37,37,468 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* நேற்று 20,75,942 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.* இந்தியாவில் இதுவரை 1,07,92,19,546 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.* கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.23%; உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது. …

You may also like

Leave a Comment

eleven + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi