Sunday, July 7, 2024
Home » இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேருக்கு கொரோனா; 375 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 36,347 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேருக்கு கொரோனா; 375 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 36,347 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

by kannappan

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.3 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.23 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 34,457 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,93,286 ஆக உயர்ந்தது.* புதிதாக 375 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,33,964ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,347 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,61,340 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 97.54% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.12% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் இதுவரை 57.61கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

13 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi