இந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது என  மாநிலங்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவிடம் இருந்து உலகமே ஏராளமாக எதிர்பார்க்கிறது என மோடி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் தற்சார்பை நோக்கி இந்தியா நடைபோடுகிறது என அவர் கூறியுள்ளார்….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது