இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி: சோனியாகாந்தி கண்டனம்

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்தார். மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என அவர் கூறினார். …

Related posts

இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை வேண்டாம் ஒன்றிய அமைச்சருக்கு 25 பிரபலங்கள் கடிதம்

நீதிமன்ற நடைமுறையால் சாதாரண மக்கள் சோர்ந்து விடுகின்றனர்!: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

நிலச்சரிவு பலி 370ஐ தாண்டியது; வயநாட்டில் இன்று ட்ரோன் சர்வே மூலம் ஆய்வு: இன்றும் மீட்பு பணிகள் தீவிரம்