இடமாற்றம் செய்யப்பட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் திடீர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி: இடமாற்றம் செய்யப்பட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் அண்ணாமலை திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலையை மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று காலை உத்தரவிட்டிருந்தது. வாணியம்பாடி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆவணங்கள் சிலவற்ற கேட்டுள்ளார். உரிய ஆவணங்கள் காண்பிக்காததால் ஆணையர் அண்ணாமலையை ஆட்சியர் அமர்குஷ்வாஹா சஸ்பெண்ட் செய்துள்ளார். …

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்