இடஒதுக்கீட்டு முறைக்கு காலக்கெடு விதிக்க முடியாது!: உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு கி.வீரமணி வரவேற்பு..!!

சென்னை: இடஒதுக்கீட்டு முறைக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீட்டுக்கு காலக்கெடு நியாயம் செய்யகோரிய வழக்கில் நீதிபதிகள் தெளிவான கருத்தை கூறி உள்ளனர். இடஒதுக்கீடு குறித்து இப்படிப்பட்ட ஒரு குழப்பம் அடிக்கடி தலைதூக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை