இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற மதம் மாறியது தெரிய வந்தால் பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற மதம் மாறியது தெரிய வந்தால் பணி நீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சான்றுகள் அளித்து பணியில் சேர்ந்ததாக தெரிய வந்தால் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவுதமன் என்பவரின் நியமனத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்