இசைக்கலைஞர்களுக்கு நேர்காணல்

திருத்தணி: கடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி கல்லூரி கட்டிடம் கட்ட நிதிஒதுக்கீடு செய்தார். இந்நிலையில், இசை பயிற்சி கல்லூரிக்கு ஆசிரியர் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் முதல்கட்டமாக இசைப்பயிற்சிக்கு தவில் மற்றும் நாதஸ்வர ஆசிரியர்கள் நேர்காணல் நடந்தது. இதில் திருத்தணி முருகன் கோயில் தக்கார் லட்சுமணன், இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சுப்பிரமணியம், ஓய்வுபெற்ற இசைப்பயிற்சி கல்லூரி முதல்வர்கள் நேர்காணல் நடத்தினர். இதில் தவில் ஆசிரியர்களுக்கு 9 பேருக்கும், நாதஸ்வர ஆசிரியர்களுக்கு 6 பேருக்கும் நேர்காணல் நடைபெற்றது. …

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு