மதுரை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரை ஆவின் பணி நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கை முடித்து வைத்தது. …