ஆவின் பணி நியமன முறைகேடு!: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு..!!

மதுரை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரை ஆவின் பணி நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கை முடித்து வைத்தது. …

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை