ஆவண எழுத்தர்கள் நலனுக்காக ஆவண எழுத்தர் நலநிதியம் உருவாக்கம்.: தமிழ்நாடு அரசு

சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் நலனுக்காக ஆவண எழுத்தர் நலநிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நலநிதியத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021- ஜூன் மாத நிலவரப்படி ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை 5188-ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்