ஆவடி மாநகராட்சி ஆணையர் மீது திமுக வேட்பாளர் சா.மு.நாசர் தேர்தல் ஆணையத்திடம் புகார்

சென்னை: சென்னை ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் மீது திமுக வேட்பாளர் சா.மு.நாசர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் வாக்கு சேகரிப்பதாக குற்றம்சாட்டி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்….

Related posts

விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் உயிரிழப்பு உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

5 பேர் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்பி பதிவு

மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு