ஆவடி ஓ.சி.எப். மைதானத்தில் இரட்டைக்கொலை: 10 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை: ஆவடி ஓ.சி.எப். மைதானத்தில் மீன்வெட்டும் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன் உள்பட 10 பேரை கைது செய்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்துகின்றனர். ஜெகனை கொலை செய்ய நடந்த தாக்குதலில் அவரது நண்பரான தொழிலாளி அசாரூதீன், ஓட்டுநர் சுந்தர் பலியாயினர்….

Related posts

கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது