ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மகன்கள் ரித்திஷ்(6), ராகேஷ்(4) ஆகியோரை ஏரியில் மூழ்கடித்து கொன்று தந்தை கணேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எரிக்கரையோரம் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு