ஆளுமைத்திறன் பயிற்சி

பழநி, ஜூன் 5: பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் அவார்டு அறக்கட்டளை பகல் நேர காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளில் உள்ள 6,7,8ம் வகுப்புகளில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் 50 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் பெற்றோரும் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஆளுமைத்திறன் தொடர்பான பயிற்சிகளும், கைவேலை, வீட்டு சாதன அழகு கலைப்பொருட்கள், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது. சிறந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு