ஆளுநரின் செயல் மக்கள் உணர்வை காயப்படுத்தும் விதமாக உள்ளது: சிறப்பு கூட்டத்தில் நாகை மாலி பேச்சு

சென்னை: ஆளுநரின் செயல் மக்கள் உணர்வை காயப்படுத்தும் விதமாக உள்ளது என நாகை மாலி சிறப்பு கூட்டத்தில் கூறினார். நீட் விலக்கு மசோதாவை 5 மாத காலத்துக்கு கிடப்பில் போட்டு. அதை மீண்டும் நமக்கே அனுப்பி வைத்தது மாபெரும் துரோகம் எனவும் கூறினார். ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் முரணானது முற்றிலும் விரோதமானது என தெரிவித்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை