ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் நாகராஜன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளான ஊராட்சி செயலர் நடராஜன் அதிமுக ஆதரவாளர் என தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

மேல்மருவத்தூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்