ஆலங்குளத்தில் நாளை மின்தடை

 

ராஜபாளையம், ஜூலை 17: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆலங்குளம் முக்குரோடு,முத்துச்சாமிபுரம், கக்கர்செவல், குண்டாயிருப்பு எதிர் கோட்டை, உப்புபட்டி, நல்லமநாயக்கர்பட்டி கொங்கன்குளம், காக்கிவாடான்பட்டி, நரிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிகுளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின்பகிர்வு செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி