ஆறுமுகசாமி ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு சம்மன்

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டு இருப்பதால் அப்பல்லோ மருத்துவர்களிடம் மறு விசாரணை செய்யவுள்ளது. 9 மருத்துவர்களிடம் 5 மற்றும் 6, 7-ம் தேதிகளில் 3 நாட்கள் மறு விசாரணை நடைபெற உள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்