ஆர்.கே.பேட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம்

பள்ளிப்பட்டு: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் வட்டார பொறுப்பாளராக அம்மையார் குப்பத்தை சேர்ந்த கே.எஸ்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். வட்டார பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சரவணனுக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜி,மதிவாணன், நகர தலைவர் பி.டி.திருநாவுக்கரசு, நகர செயலாளர் எஸ்.எஸ்.ஜெகதீசன், பொருளாளர் எஸ்.கே.நீலகண்டன், துணைத் தலைவர் பி.ஏ.ராஜேந்திரன், கே.பி.தெய்வசிகாமணி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்….

Related posts

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

ஜாமீனில் வந்த சென்னை ரவுடி கோவை சிறை வாசலில் கைது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவரா?

சிஏஏ சட்டம் மக்களுக்கு முரணானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும்: ப.சிதம்பரம் திட்டவட்டம்