ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 9: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related posts

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு

முத்துலாபுரம் கிராமத்தில் மயானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை: கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை

முருங்கையில் மதிப்பு கூட்டல் பயிற்சி