சென்னை: ராயபுரத்தில் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடாக இருந்தது. இதற்கு உரிய விளக்கம் அளிக்காததால் மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்….
ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் : அமைச்சர் உத்தரவு
previous post